tag:blogger.com,1999:blog-6518471277599907675.post2941834328480917084..comments2023-11-03T20:28:21.281+08:00Comments on மாரனேரி: உழவும் உழவர்களும் - 4ஜோசப் பால்ராஜ்http://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6518471277599907675.post-31495730436490785722008-07-19T01:19:00.000+08:002008-07-19T01:19:00.000+08:00//"என்ன சார், கலைஞர வாருவருனு வாரி இரண்டு மூனு பதி...//"என்ன சார், கலைஞர வாருவருனு வாரி இரண்டு மூனு பதிவு போட்டிங்க, இப்ப கலைஞருக்கு பூச்செண்டு கொடுத்தீங்க, கடைசிய இந்த பதிவுல கலைஞர கண்டிச்சதுக்கு உச்ச நீதிமன்றத்தையே தாக்கியிருக்கீங்க. என்ன உடன்பிறப்புகளுக்கு பயந்துட்டீங்களா?"//<BR/><BR/><BR/>நான் கலைஞர் செய்வதையெல்லாம் கண்ணைமூடிக்கொண்டு ஆதரிப்பவனும் அல்ல, எதிர்ப்பவனும் அல்ல. <BR/>உடன்பிறப்புக்கள் எல்லாம் எனக்கும் சகோதரர்கள்தான். <BR/><BR/>எது சரியோ அதை ஆதரிக்கின்றேன். எது தவறோ அதை எதிர்க்கின்றேன்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-86847476081282416252008-07-18T15:58:00.000+08:002008-07-18T15:58:00.000+08:00அனைவருக்கும் புரியும்படி விவசாயிகளின் வாழ்கை சிரமங...அனைவருக்கும் புரியும்படி விவசாயிகளின் வாழ்கை சிரமங்களை எடுத்து கூறி உள்ளீர்கள், உங்களது இந்த பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்..Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-90936770017856155022008-07-17T16:57:00.000+08:002008-07-17T16:57:00.000+08:00என்ன சார், கலைஞர வாருவருனு வாரி இரண்டு மூனு பதிவு ...என்ன சார், கலைஞர வாருவருனு வாரி இரண்டு மூனு பதிவு போட்டிங்க, இப்ப கலைஞருக்கு பூச்செண்டு கொடுத்தீங்க, கடைசிய இந்த பதிவுல கலைஞர கண்டிச்சதுக்கு உச்ச நீதிமன்றத்தையே தாக்கியிருக்கீங்க. என்ன உடன்பிறப்புகளுக்கு பயந்துட்டீங்களா?//<BR/><BR/>என்ன சொன்னீங்க லோகு? பயமா?<BR/>பயம்...அண்ணன் ஜோசபுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை<BR/>:))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-21539355683860921042008-07-17T16:55:00.000+08:002008-07-17T16:55:00.000+08:00//not for publishing//ஜோசப் உடனே என்னோட புதுப் பதி...//<BR/>not for publishing//<BR/><BR/>ஜோசப் உடனே என்னோட புதுப் பதிவைப் போய் படிங்க. உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்துகிட்டு இருக்கு<BR/>:0)))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-26322142175964799202008-07-17T14:51:00.000+08:002008-07-17T14:51:00.000+08:00என்ன சார், கலைஞர வாருவருனு வாரி இரண்டு மூனு பதிவு ...என்ன சார், கலைஞர வாருவருனு வாரி இரண்டு மூனு பதிவு போட்டிங்க, இப்ப கலைஞருக்கு பூச்செண்டு கொடுத்தீங்க, கடைசிய இந்த பதிவுல கலைஞர கண்டிச்சதுக்கு உச்ச நீதிமன்றத்தையே தாக்கியிருக்கீங்க. என்ன உடன்பிறப்புகளுக்கு பயந்துட்டீங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-6495716475068256822008-07-17T14:37:00.000+08:002008-07-17T14:37:00.000+08:00விவசாயமும், மீன் பிடித்தொழிலும் இயற்கையோடு இணைந்த ...விவசாயமும், மீன் பிடித்தொழிலும் இயற்கையோடு இணைந்த தொழில்கள். இயற்கையின் சீற்றங்களை மீறிதான் பலனை அடைய முடியும். உங்கள் தொடர் மிக அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-24747629684499323912008-07-17T14:34:00.000+08:002008-07-17T14:34:00.000+08:00மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். உச்ச நீதிமன்றத்தின்மீ...மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். <BR/>உச்ச நீதிமன்றத்தின்மீதான உங்கள் கோபம் மிக நியாயமானது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டு, பிரச்சனையை திசை திருப்ப மாண்டியாவில் பாதயாத்திரை போனார். <BR/><BR/>முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபின்னரும், இன்னும் கேரளா அரசு செய்யும் அட்டகாசங்களை ஏன் உச்ச நீதிமன்றம் கண்டிக்கவில்லை? உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-55688421957655103872008-07-17T14:29:00.000+08:002008-07-17T14:29:00.000+08:00"இயற்கை பல நேரங்களில் எம்மை வாழ வைப்பதும் உண்டு, வ..."இயற்கை பல நேரங்களில் எம்மை வாழ வைப்பதும் உண்டு, வீழ வைப்பதும் உண்டு. "<BR/><BR/>நச்சுன்னு சொல்லிட்டீங்க.<BR/><BR/>"பசியால் அழும் குழந்தைக்கு உணவு தர வழியில்லாத நிலையில் இருக்கும் தாயின் மனநிலை என்ன நிலையில் இருக்குமோ அதைவிட மோசமான நிலையில்தான் நீரின்றி வாடும் பயிறுக்கு நீர் தர வழியின்றி தவிக்கும் உழவனின் நிலையும் இருக்கும்."<BR/><BR/>மிக சரியான உதாரணம். உண்மையிலேயே விவசாயிகள் விவசாயத்தை எவ்வளவு நேசிக்கின்றார்கள் என்பதை இதைவிட அருமையாக யாராலும் சொல்லமுடியாது. <BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள்.Anonymousnoreply@blogger.com