tag:blogger.com,1999:blog-6518471277599907675.post3493620436645573257..comments2023-11-03T20:28:21.281+08:00Comments on மாரனேரி: சிங்கப்பூர் பதிவர் மாநாடுஜோசப் பால்ராஜ்http://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-6518471277599907675.post-86374399520409900292009-04-21T17:26:00.000+08:002009-04-21T17:26:00.000+08:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Antony Roberthttps://www.blogger.com/profile/08855105860835655516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-26569279764735928332008-08-03T00:09:00.000+08:002008-08-03T00:09:00.000+08:00நாளை கூடும் சிங்கை பதிவர் சந்திப்புக்குநெஞ்சம் நிற...<A>நாளை கூடும் சிங்கை பதிவர் சந்திப்புக்கு<BR/><BR/>நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.</A><BR/><BR/>கோவை விஜய்<BR/>http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-40699976625093570062008-07-22T13:36:00.000+08:002008-07-22T13:36:00.000+08:00சொல்லிட்டீங்கல்ல..வந்துடறோம்//பரிசல்காரன் said... ...சொல்லிட்டீங்கல்ல..வந்துடறோம்<BR/><BR/>//பரிசல்காரன் said... <BR/>சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்திருக்கும் பதிவர் ”கிரி”யைத் தொடர்பு கொண்டு, இந்தச் சரித்திரப் புகழ்மிக்க மாநாட்டைப் பற்றிக் கூறி, அவரை கலந்து கொள்ளச் சொல்லியிருக்கிறேன்//<BR/><BR/>கே கே நமக்கு வேற என்ன வேலைங்க ..போய் ஐக்கியமாகி விட வேண்டியது தான்,கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-65629920099351362632008-07-18T21:12:00.001+08:002008-07-18T21:12:00.001+08:00//ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குத...//ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குதல் இல்லாத, ஆபாசமில்லாத உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள். /<BR/><BR/>JAI HIND!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-52160294908529748872008-07-18T21:12:00.000+08:002008-07-18T21:12:00.000+08:00//ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குத...//ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குதல் இல்லாத, ஆபாசமில்லாத உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள். /<BR/><BR/>JAI HIND!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-1971189486714518832008-07-16T22:10:00.000+08:002008-07-16T22:10:00.000+08:00அன்பு விழாக்குழுவினருக்கு..சும்மா கும்மி மட்டும் ப...அன்பு விழாக்குழுவினருக்கு..<BR/><BR/>சும்மா கும்மி மட்டும் போடாமல்<BR/>ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறேனாக்கும்!<BR/><BR/>சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்திருக்கும் பதிவர் ”கிரி”யைத் தொடர்பு கொண்டு, இந்தச் சரித்திரப் புகழ்மிக்க மாநாட்டைப் பற்றிக் கூறி, அவரை கலந்து கொள்ளச் சொல்லியிருக்கிறேன்!<BR/><BR/>ஆக, நம்ம பங்குக்கு ஒரு ஆள் சேர்த்தாச்சு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-32993816742094436642008-07-16T22:07:00.000+08:002008-07-16T22:07:00.000+08:00//இது குறித்து அவர்களின் தொலைபேசி உரையாடல் DVD யாக...//இது குறித்து அவர்களின் தொலைபேசி உரையாடல் DVD யாக என்னிடத்தில் உள்ளது... விரைவில் வெளியிடுவேன்..//<BR/><BR/>இவருதான் சுப்பிரமணிய சாமியோட பினாமி போல!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-90657584773672843082008-07-16T22:06:00.000+08:002008-07-16T22:06:00.000+08:00//பஜ்ஜி, டீ பொன்றவை எல்லாம் இன்னும் விழாக்குழுவால்...//பஜ்ஜி, டீ பொன்றவை எல்லாம் இன்னும் விழாக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே போலி அறிவிப்புக்களை கண்டு ஏமாற வேண்டாம் என்று மாநாட்டுக்குழு தலைவர் கோவி.கண்ணன் அவர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். //<BR/><BR/>என்னாது? பஜ்ஜி, டீ இல்லையா?<BR/><BR/>ஐயகோ! என்ன இது தமிழ்வலயுலகப்பதிவர்களுக்கு நேர்ந்த அவமானம்!<BR/>வெட்கம்!<BR/>வேதனை!!<BR/>துக்கம்!!!<BR/>துயரம்!!!!<BR/>(எல்லாம் ஒண்ணுதாண்டா!)<BR/><BR/>இதை எதிர்த்துப் போராட, போராளிகளே ஒன்றுதிரள்வீர்.<BR/>படையெடுப்பீர் சிங்கைக்கே!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-37892727533045223702008-07-16T15:19:00.000+08:002008-07-16T15:19:00.000+08:00//பஜ்ஜி அறிவிப்புக்கள் எல்லாம் எமது மாநாட்டின் சிற...//<BR/>பஜ்ஜி அறிவிப்புக்கள் எல்லாம் எமது மாநாட்டின் சிறப்பை குலைக்க நடக்கும் வெளிநாட்டுச் சதிகள்.<BR/>//<BR/>இந்தச் சதி அமீரகப் பதிவர்கள் சிலர் இந்தியப் பதிவர்களுடன் சேர்ந்து தீட்டிய சதி எனத் தெரியவந்துள்ளது.. இது குறித்து அவர்களின் தொலைபேசி உரையாடல் DVD யாக என்னிடத்தில் உள்ளது... விரைவில் வெளியிடுவேன்..ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-73740450752545514672008-07-16T14:58:00.000+08:002008-07-16T14:58:00.000+08:00நேத்து ராத்திரி முழுக்க (அமெரிக்க பகல் நேரத்துல ) ...நேத்து ராத்திரி முழுக்க (அமெரிக்க பகல் நேரத்துல ) ஆணி புடுங்குனதுனால, இன்னிக்கு ஓய்வெடுத்துக்கோடானு சொன்னதுனால கொஞ்சம் நேரம் கழிச்சு எழுந்திருச்சு வந்து பார்த்தா, என்னைய வைச்சே காமெடி பண்றாங்கப்பா..<BR/><BR/>பஜ்ஜி, டீ பொன்றவை எல்லாம் இன்னும் விழாக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே போலி அறிவிப்புக்களை கண்டு ஏமாற வேண்டாம் என்று மாநாட்டுக்குழு தலைவர் கோவி.கண்ணன் அவர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். <BR/><BR/>பஜ்ஜி அறிவிப்புக்கள் எல்லாம் எமது மாநாட்டின் சிறப்பை குலைக்க நடக்கும் வெளிநாட்டுச் சதிகள். இதை கடுமையாக கண்டிக்கிறோம்.<BR/><BR/>(அப்பா, வெளி நாட்டு சதி அது இதுனு சொன்னாதன் நம்ம மாநாட்டுக்கு ஒரு பெரிய மதிப்பு கிடைக்கும்.)ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-83671113245526943682008-07-16T14:50:00.000+08:002008-07-16T14:50:00.000+08:00ஜோசப் பால்ராஜ்: யோவ்.. இது பதிவர் மாநாட்டுக்குக்கா...ஜோசப் பால்ராஜ்: யோவ்.. இது பதிவர் மாநாட்டுக்குக்கான பதிவுய்யா. இங்க வந்து கும்மியடிக்கற பரிசல்காரனையும், குசும்பனையும் ஆரும் கேள்வியே கேட்க மாட்டீங்களா? என்ன கொடுமை கண்ணன் இது?<BR/><BR/>கண்ணன்: ஹி..ஹி.. நாந்தான் அவங்களை இப்படி...<BR/><BR/>ஜோ.பா: என்னது?? (மயங்கி விழுகிறார்)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-85796535596255753032008-07-16T14:48:00.000+08:002008-07-16T14:48:00.000+08:00//குசும்பன் said... பரிசல்காரன் said... ஏன் சாமீ? ...//குசும்பன் said... <BR/><BR/>பரிசல்காரன் said... <BR/>ஏன் சாமீ? அதுல உங்களுக்கென்ன காண்டு? கிடைக்கற பஜ்ஜில ஆளுக்கு பாதி எடுத்துக்குவோம்! என்ன?//<BR/><BR/>டீல் ஓக்கே, பெருசு உங்களை பற்றி பேருரையே ஆற்றலாம். .:)))//<BR/><BR/>இந்த பஜ்ஜி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டமைக்காக விழாக்குழுவினர், குசும்பனுக்கு பஜ்ஜியுடன் சட்னி இலவசமாயளிப்பார்கள் என்று அறிவிக்கப்படுகிறது!<BR/><BR/>//அல்ரெடி என்னிடம் நேற்று ஆற்றினார்//<BR/><BR/>கேள்விப்பட்டேன்! ஒரு ஒற்றூமை தெரியுமா? அவர் என்னைப்பற்றி உங்களிடம் சொல்லிக்கொண்டிருந்த அதே நேரம் இங்கே வடகரைவேலன் உங்களைப் பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்! விதி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-64579558543713369342008-07-16T13:26:00.000+08:002008-07-16T13:26:00.000+08:00பரிசல்காரன் said... ஏன் சாமீ? அதுல உங்களுக்கென்ன க...பரிசல்காரன் said... <BR/>ஏன் சாமீ? அதுல உங்களுக்கென்ன காண்டு? கிடைக்கற பஜ்ஜில ஆளுக்கு பாதி எடுத்துக்குவோம்! என்ன?//<BR/><BR/>டீல் ஓக்கே, பெருசு உங்களை பற்றி பேருரையே ஆற்றலாம். அல்ரெடி என்னிடம் நேற்று ஆற்றினார்.:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-69614824271290649082008-07-16T02:46:00.000+08:002008-07-16T02:46:00.000+08:00இன்னைக்கி இவ்ளோதான்! நாளைக்குப் பாக்கலாம்!இன்னைக்கி இவ்ளோதான்! நாளைக்குப் பாக்கலாம்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-20340352332016187912008-07-16T02:45:00.000+08:002008-07-16T02:45:00.000+08:00//சற்றுமுன் வந்த செய்தி: என்னைய உகாண்டால இருக்க எங...//சற்றுமுன் வந்த செய்தி: <BR/>என்னைய உகாண்டால இருக்க எங்க நிறுவன கிளைக்கு மென்பொருள் நிறுவுதல் பணிக்காக ஒரு வருடம் அனுப்புறாங்க. அதனால நாளைக்கே நான் சிங்கப்பூர விட்டு கிளம்பியாகணுமாம்.//<BR/><BR/>அதானே.. என்னையப் பாராட்டறதா நீங்க சொன்னது உங்க ஆபீஸ்ல யாருக்கோ தெரிஞ்சுடுச்சு போல!<BR/><BR/>(பரிசல்காரனைப் பாராட்டறதா நீங்க சொன்னது உங்க ஆபீஸ்ல யாருக்கோ தெரிஞ்சுடுச்சு போல! அப்படீன்னு வேற யாராவது பின்னூட்டறதுக்கு முன்னாடி நான் முந்திகிட்டேன்!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-73693760405373142432008-07-16T02:43:00.000+08:002008-07-16T02:43:00.000+08:00//சிங்கப்பூர் பதிவர் சந்திப்பு குறித்த செய்திகளை த...//சிங்கப்பூர் பதிவர் சந்திப்பு குறித்த செய்திகளை தமிழ்மணத்தின் மறுமொழிப் பட்டியலில் எப்போதும் வைத்திருக்க உதவும் பரிசல்காரரை பாராட்டி தீர்மானம் ஒன்று எமது மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்பதை விழாக்குழுவின் சார்பாக அறிவிக்கிறேன்.//<BR/><BR/>இதை நான் வழிமொழிகிறேன்.<BR/><BR/>(ஒஹோ.. நானே வழிமொழியக்கூடாதோ?)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-52213796599478434962008-07-16T02:42:00.000+08:002008-07-16T02:42:00.000+08:00//பரிசல்காரன் said... சந்திப்பில பரிசல்காரனின் படை...//பரிசல்காரன் said... <BR/>சந்திப்பில பரிசல்காரனின் படைப்புப் புரட்சி பற்றி பதிவர் கோவி.கண்ணன் சிறப்புரையாற்றுவார்!///<BR/><BR/>இது போல் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் எல்லோரும் கிளம்பி போய்விடுவார்கள்.//<BR/><BR/>ஏன் சாமீ? அதுல உங்களுக்கென்ன காண்டு? கிடைக்கற பஜ்ஜில ஆளுக்கு பாதி எடுத்துக்குவோம்! என்ன?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-78948105770769795922008-07-15T20:40:00.000+08:002008-07-15T20:40:00.000+08:00//சற்றுமுன் வந்த செய்தி: என்னைய உகாண்டால இருக்க எங...//சற்றுமுன் வந்த செய்தி: <BR/>என்னைய உகாண்டால இருக்க எங்க நிறுவன கிளைக்கு மென்பொருள் நிறுவுதல் பணிக்காக ஒரு வருடம் அனுப்புறாங்க. அதனால நாளைக்கே நான் சிங்கப்பூர விட்டு கிளம்பியாகணுமாம்.//<BR/><BR/>ஹா..ஹா..ஹாபுதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-80041314475281356252008-07-15T20:01:00.000+08:002008-07-15T20:01:00.000+08:00சந்திப்பு சிந்திப்பு நல்லமுறையில் அமைய வாழ்த்துகள்...சந்திப்பு சிந்திப்பு நல்லமுறையில் அமைய வாழ்த்துகள்...:)ராயன்-Rayanhttps://www.blogger.com/profile/07383448510348731786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-3656637680648927132008-07-15T16:48:00.000+08:002008-07-15T16:48:00.000+08:00//என்னைய உகாண்டால இருக்க எங்க நிறுவன கிளைக்கு மென்...//என்னைய உகாண்டால இருக்க எங்க நிறுவன கிளைக்கு மென்பொருள் நிறுவுதல் பணிக்காக ஒரு வருடம் அனுப்புறாங்க. அதனால நாளைக்கே நான் சிங்கப்பூர விட்டு கிளம்பியாகணுமாம்.//<BR/><BR/>:))))ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-21858816127557116262008-07-15T16:15:00.000+08:002008-07-15T16:15:00.000+08:00//" கண்டிப்பா அப்பா,அம்மா,பொண்டாட்டி,பிள்ளைகள்,மாம...//" கண்டிப்பா அப்பா,அம்மா,பொண்டாட்டி,பிள்ளைகள்,மாமனார்,மாமியார்,மைத்துனர்கள் மற்றும் சில நண்பர்களோட வந்துடுறேன். வீட்டை ரெடியா வச்சுக்கங்க."//.<BR/><BR/>சற்றுமுன் வந்த செய்தி: <BR/>என்னைய உகாண்டால இருக்க எங்க நிறுவன கிளைக்கு மென்பொருள் நிறுவுதல் பணிக்காக ஒரு வருடம் அனுப்புறாங்க. அதனால நாளைக்கே நான் சிங்கப்பூர விட்டு கிளம்பியாகணுமாம்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-31175385781591553132008-07-15T16:10:00.000+08:002008-07-15T16:10:00.000+08:00அப்துல்லா அண்ணா, நீங்களும் சிங்கப்பூர் வாங்க. தங்க...அப்துல்லா அண்ணா, நீங்களும் சிங்கப்பூர் வாங்க. தங்குமிடம் எல்லாம் நான் பார்த்துக்குறேன். என் வீட்லயே தங்கலாம் நீங்க. <BR/><BR/><BR/>ஆஹா!அண்ணே உங்க அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய?கண்டிப்பா அப்பா,அம்மா,பொண்டாட்டி,பிள்ளைகள்,மாமனார்,மாமியார்,மைத்துனர்கள் மற்றும் சில நண்பர்களோட வந்துடுறேன். வீட்டை ரெடியா வச்சுக்கங்க.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-15074755888753432992008-07-15T15:57:00.000+08:002008-07-15T15:57:00.000+08:00ஜோ / Joe said... சிம்லிம் ஸ்கொயர் கீழே FOOD COURT ...ஜோ / Joe said... <BR/>சிம்லிம் ஸ்கொயர் கீழே FOOD COURT -ல கோவியாருக்கு கமிஷன் ஏதாவது இருக்குமோ ?//<BR/><BR/>Food courtடே அவருடையதுதான்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-28856614026371748632008-07-15T15:56:00.000+08:002008-07-15T15:56:00.000+08:00கோவி.கண்ணன் said... பெண் பதிவர்களும் சந்திப்பில் ப...கோவி.கண்ணன் said... <BR/>பெண் பதிவர்களும் சந்திப்பில் பெரும அளவில் கலந்து கொள்ளவேண்டும்.///<BR/><BR/>நான் ஒன்னும் சொல்வதுக்கு இல்லை.<BR/><BR/>***************************<BR/> பரிசல்காரன் said... <BR/>சந்திப்பில பரிசல்காரனின் படைப்புப் புரட்சி பற்றி பதிவர் கோவி.கண்ணன் சிறப்புரையாற்றுவார்!///<BR/><BR/>இது போல் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் எல்லோரும் கிளம்பி போய்விடுவார்கள்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-43645105425227684882008-07-15T15:54:00.000+08:002008-07-15T15:54:00.000+08:00கோவி.கண்ணன் said... ஜோசப்,'பதியதோர்' உலகம் செய்வோம...கோவி.கண்ணன் said... <BR/>ஜோசப்,<BR/><BR/>'பதியதோர்' உலகம் செய்வோம்///<BR/><BR/>அண்ணே என்னானே ஏதோ சட்டி பானை, பொங்கல் வடை செய்வது போல் புதியதோர் உலகம் செய்வோம் என்று சொல்லிட்டீங்க....<BR/><BR/>அதுக்கு தேவையான பொருட்கள், செய்முறை எல்லாம் சொன்னா சந்திப்பின் பொழுது மற்றவர்கள் எடுத்துவர உதவியாக இருக்கும்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com