tag:blogger.com,1999:blog-6518471277599907675.post3731190722411333362..comments2023-11-03T20:28:21.281+08:00Comments on மாரனேரி: உழவும் உழவர்களும் - 5ஜோசப் பால்ராஜ்http://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6518471277599907675.post-40663170609794539152010-04-05T00:12:41.457+08:002010-04-05T00:12:41.457+08:00அடுத்த பாகம் வருமா? வராதா:-(அடுத்த பாகம் வருமா? வராதா:-(*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-91237021484953317492008-10-17T15:14:00.000+08:002008-10-17T15:14:00.000+08:00ஜோசப்,இந்த தொடரை முன்பே படித்துவிட்டேன். மிக தெளிவ...ஜோசப்,<BR/><BR/>இந்த தொடரை முன்பே படித்துவிட்டேன். மிக தெளிவாக விவசாயிகளின் நிலைமயயை எழுதியிருக்கும் உங்களை பாரட்டியும் எனது கருத்துகளையும் எழுதலாம் என்றிருந்தேன். வழக்கம்போல் வேலை மற்றும் நீண்ட நாட்கள் கழித்து தமிழில் தட்டச்சு செய்வது ரொம்ப நேரம் ஆகிறது.<BR/><BR/>எனது மனமார்ந்த பாரட்டுக்கள். இதே தளத்தில் தொடர்ந்து எழுதுங்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-76022691501079606982008-08-01T19:34:00.000+08:002008-08-01T19:34:00.000+08:00ரொம்ப கஸ்டமான தொழில்...ரொம்ப கஸ்டமான தொழில்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-36376773362298167432008-08-01T04:38:00.000+08:002008-08-01T04:38:00.000+08:00அத இன்னொரு பதிவா போட்டுட்டேன். வந்து பாருங்க.அத இன்னொரு பதிவா போட்டுட்டேன். வந்து பாருங்க.Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-33432883852530457352008-08-01T02:52:00.000+08:002008-08-01T02:52:00.000+08:00ஜோசப்..விவசாயிகளின் தற்கொலை மற்றும் Gujarat Jyot...ஜோசப்..<BR/><BR/>விவசாயிகளின் தற்கொலை மற்றும் Gujarat Jyotigram பற்றி இங்கே <BR/><BR/>https://www.blogger.com/comment.g?blogID=15577023&postID=5383837205870097760<BR/><BR/>ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன்.. நேரம் கிடைக்கறப்ப பாருங்க. சில லிங்க்ஸ் கொடுத்திருக்கேன். <BR/><BR/>இந்த செய்திகள் உங்களுக்கு முன்னாடியே தெரியும்னு நினைக்கிறேன். பகிர்ந்துக்கலாம்னு சொல்றேன்..Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-57759479754075749952008-08-01T00:35:00.000+08:002008-08-01T00:35:00.000+08:00வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி வழிப்போக்கன...வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி வழிப்போக்கன். <BR/><BR/>வழிப்போக்கன், <BR/>நான் எனது உழவும் உழவர்களும் தொடரின் கடைசி பாகத்தில் ரொம்ப சீரியசாக எழுத இருந்த கருத்தை நீங்கள் மிக அருமையாக எழுதிவிட்டீர்கள். <BR/><BR/>இது இன்று தகவல் தொழில் நுட்ப வேலைகளில் ஆணிபுடுங்கும் நம் போன்றோர்கு கற்பனையாக தோணலாம். ஆனால் இதுதான் அய்யா இன்னும் 20 ஆண்டுகளில் நடக்க இருக்கின்றது. <BR/><BR/>இன்று போகும் போக்கில் எல்லா விளைநிலங்களையும் வீடு கட்டவோ அல்லது தொழிற்சாலையாக்கவோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கவோ அழித்து கொண்டே வருகின்றார்கள். மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டு இருக்கின்றது, ஆனால் விளைநிலங்கள் குறைந்து கொண்டே வருகின்றது. நீங்கள் எந்த வேலை செய்து வேண்டுமாணாலும் பொருள் ஈட்டலாம். ஆனால் உணவுக்கு ???? டாலரை உண்ண முடியுமா அல்லது அமெக்ஸ், விசா , மாஸ்டர் கடன் அட்டைகளை உண்ண முடியுமா? <BR/>சாப்பிட உணவு வேண்டும் தானே? விவசாயம் இல்லாமல் நம்மால் உணவு உண்ண முடியுமா? கட்டாயம் நீங்கள் இன்று எழுதியது நடக்கும் வழிப்போக்கன். <BR/>இன்னும் சில வருடங்களில் விவசாயம் ஒரு கார்பரேட் தொழிலாக மாறிவிடும்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-83657367766496393182008-07-31T14:39:00.000+08:002008-07-31T14:39:00.000+08:00//எங்கள் உற்பத்தி மிக அதிகமானாலும் எங்களால் அதிக ல...//எங்கள் உற்பத்தி மிக அதிகமானாலும் எங்களால் அதிக லாபம் அடைய முடியாது. எங்களது லாபம் எவ்வாறு அரசால் கட்டுபடுத்தப்படுகின்றதோ, அதே போல் எங்கள் இழப்பும் அரசால்தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது தானே நியாயம்? <BR/>//<BR/><BR/>எனக்கென்னமோ இந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றே தோன்றுகிறது.<BR/><BR/>விவசாயம் ஒரு தொழிலாக நடத்தப்பட வேண்டும். அரசாங்கம் விலை நிர்னயம் செய்ய கூடாது. சந்தை முடிவு செய்ய வேண்டும். அதற்கு முதலில் நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.<BR/><BR/><BR/><BR/>அத்தியாவசிய சேவையாக அல்ல.Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-77613300924921698302008-07-31T14:34:00.000+08:002008-07-31T14:34:00.000+08:00நான் கூட விவசாயத்த பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன்...நான் கூட விவசாயத்த பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன். நேரம் கிடைக்கறப்போ பாருங்க..Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-73615073623326489012008-07-31T14:33:00.000+08:002008-07-31T14:33:00.000+08:00//அது உலகின் மிக உயர்ந்த குலமான உழவர் குலத்தை மிக ...//அது உலகின் மிக உயர்ந்த குலமான உழவர் குலத்தை மிக கேவலமாக இழிவுபடுத்தும் செயல்கள் , அவற்றைப் பார்க்கும் முன்பு, இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் திருக்குறளின் பொருளை சொல்லிவிட்டால் உங்களுக்கே புரியும்//<BR/><BR/>உண்மை..உண்மை..Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-33510812860822563092008-07-31T14:32:00.000+08:002008-07-31T14:32:00.000+08:00மீண்டும் ஒரு நல்ல பதிவு..வாழ்த்துக்கள்.ஜோசப்.மீண்டும் ஒரு நல்ல பதிவு..வாழ்த்துக்கள்.ஜோசப்.Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.com