tag:blogger.com,1999:blog-6518471277599907675.post4344547718174840837..comments2023-11-03T20:28:21.281+08:00Comments on மாரனேரி: அபி அப்பாவின் பதிலுக்கு பதில்ஜோசப் பால்ராஜ்http://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6518471277599907675.post-20451542263015644312008-08-06T20:59:00.000+08:002008-08-06T20:59:00.000+08:00வன்மையாக கண்டிக்கிறேன் உங்களை .மானாட மயிலாட போன்ற ...வன்மையாக கண்டிக்கிறேன் உங்களை .<BR/><BR/>மானாட மயிலாட போன்ற உலக தரமிக்க நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி இல்லாமல் காண முடியுமா! அதை கலைஞர் செய்திருக்கிறார். அதை விட உங்களுக்கு சாப்பாடு தான் முக்கியமென்றால் நீங்கள் தமிழகத்தில் வாழ தகுதியிலாதவர்.<BR/><BR/>திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க கூடாதா? <BR/>என்ன கொடுமை இது! தங்க தலைவரின் "உளியின் ஓசை" போன்ற கதைகளை பிறகு யார் படம் எடுப்பார்கள்? நீங்க எடுக்க தயாரா? முடியாதென்றால் ஏன் பேசுகிறீர்கள், தலைவரின் படத்தை விட கூட்டு குடிநீர் எங்களுக்கு ஒன்றும் முக்கியமல்ல.<BR/><BR/>கலைஞர் மீனவர்களுக்கு குரல் கொடுக்க வில்லை என்று யார் சொன்னது?<BR/>அவர் தமிழர்களின் மானத்தை காப்பாற்றி இருக்கிறார்.<BR/>கட்சதீவில் "கட்சை" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?<BR/>அதை நம் வாயால் சொல்லலாமா! அதனால் தான் அதை இலங்கைக்கு கொடுத்து நமது மானத்தை காப்பாற்றினார்.<BR/><BR/>இதன் மூலம் நான் உங்களுக்கு சொல்லிகொள்வது என்னவென்றால் <BR/>நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் ஆட்டோ ரெடி.<BR/>என் வீட்டுக்கு ஏற்கனவே வந்தாச்சு, வெளியே சத்தம் கேக்குது <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-14303825412506615602008-07-30T17:23:00.000+08:002008-07-30T17:23:00.000+08:00சற்று முன்பு படித்து http://kumarankudil.blogspot....சற்று முன்பு படித்து http://kumarankudil.blogspot.com/2008/07/blog-post_5583.html ல்<BR/><BR/>{ உலக புகழ் பெற்ற அறிஞர் டேல் கார்னெகி தன்னுடைய “How to Stop Worrying and Start Living” புத்தகத்தில் கவலையைக் களைய உற்ற வழியாக இறை வழிப்பாடை கூறிப்பிட்டுள்ளார். யாருக்கும் இடையுறு தராத இறை வழிப்பாடானாலும் அதை விமர்சிக்கும் பகுத்தறிவாளர்கள் கண்களுக்கு, தங்கள் தலைவர்களின் சுயநல, லஞ்ச, அதிகார துஷ்பிரயோக செயல்கள் தெரிவதில்லை. உண்மையிலேயே இவர்களுக்கு பகுத்தறிவு இருந்தால், வேண்டாம், அறிவு இருந்தால், தங்கள் தலைவர் நல்லது செய்யும்போது எப்படி புகழ்கிறார்களோ, அதேப்போல் தவறு செய்யும் போது அதையும் விமர்சிக்க வேண்டும். சும்மா சப்பைக்கட்டு கட்டினால், அப்புறம் இவர்களுக்கும் போலி சாமியார்களுக்கும் என்ன வித்தியாசம்?} <BR/><BR/><BR/>பின்ணூட்டம் அளிப்பவர்கள் முக்கியமாக் அபிமானிகள் இதையும் நினைவில் கொண்டு பதில் அளிப்பது நன்றாயிருக்குமென நான் கருதுகிறேன்..Raman Kuttyhttps://www.blogger.com/profile/10308987531380840875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-91072358761714675622008-07-13T18:13:00.000+08:002008-07-13T18:13:00.000+08:00கூம். கேல்வியே கேட்ககூடாது என்பதற்கு இது என்ன முகம...கூம். கேல்வியே கேட்ககூடாது என்பதற்கு இது என்ன முகம்மது துக்ளக் தர்பாரா?<BR/><BR/>இவர்கள் கேள்வி கேட்டால் அது நியாயம். அடுத்தவர்கள் கேட்டால் உடனே 'நீ தான்டா கொலைகாரன்' என்று திசை திருப்பி விடுவார்கள். உடனே சும்மா சீண்டினா அப்படி தான் என்று வியாக்கியானம் வேறு!<BR/><BR/>இப்போ புதுசா கடல், கட்டு மரம் டயலாக் வேற தெனமும் பெரிய ரோதனயா ஆகிடிச்சு. நெசம்மாவே ரெண்டு பேரு சேர்ந்து குண்டு கட்டா தூக்கி கடல்ல போட்டு பாக்கணும். தூக்கப் போறோம்னு சொன்ன உடனேயே 'கொல்றாங்கப்பா..கொல்றாஙப்பா'ன்னு கொரல் வந்திடும்கிறது வேற மேட்டர்.<BR/><BR/>ஏன்டா நிர்வாகம் செய்யத் தெரியலன்னு கேட்டா, என்னோட வீட்டு எழவுக்கு வந்தவனை எப்படி கேள்வி கேட்கலாம். தமிழின விரோதின்ற பட்டம் தர்றாங்கப்பா.<BR/><BR/>உன் வீட்டு எழவுக்கு மட்டும்தான்யா வருவாரு. பதவி, சுகமெல்லாம் தன்னோட வீட்டுக் காரங்களுக்கு மட்டும் தான். இது கூட தெரியாத பச்ச புள்ளயா இருக்கியே!<BR/><BR/>அபி அப்பா தன்னோட ஊரு பிரச்னைய சொல்லி தீர்க்க சொல்லட்டுமே. இவரு சொன்னா ஒடனே அவரு நிறைவேத்துறாரான்னு பார்ப்போமே. அவரு தான் தொண்டருக்காக இருக்கிற தலைவர்ன்னு பீலா உடுறாங்களே!<BR/><BR/>சூரியன்னு பேரு வெச்சுகிட்டதால சுடக்கூடாது. கிரகணமாக்கிடுவோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-84621403684552901972008-07-05T20:05:00.000+08:002008-07-05T20:05:00.000+08:00i apprecite your honesty in these talk. First time...i apprecite your honesty in these talk. First time i am feel to appreciate a pro dmk talk. for that matter any pro party talk. Many fan followers of DMK cant answer its ego issue. How can they accept what is wrong in their end. if only every political leaders can have a what you call " inner voice like this" it would be better.Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-65725471746008814272008-07-03T14:06:00.000+08:002008-07-03T14:06:00.000+08:00அண்னா வாழபழத்தில் ஊசி ஏத்துபவர்களை பார்த்திருக்கிற...அண்னா வாழபழத்தில் ஊசி ஏத்துபவர்களை பார்த்திருக்கிறேன் ஆனா நீங்க கடப்பாறையை ஏத்தூறீங்க..<BR/><BR/>தூள் கிளப்புங்க!!!Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-77373769622212718372008-07-03T01:50:00.000+08:002008-07-03T01:50:00.000+08:00சபாஷ் ! சரியான போட்டி !!:-)அபி அப்பாவும், லக்கி லு...சபாஷ் ! சரியான போட்டி !!<BR/>:-)<BR/><BR/>அபி அப்பாவும், லக்கி லுக்கும் கொடாக்கண்டர்கள் என்றால் நீங்கள் விடாக்கண்டராய் இருப்பீர்கள் போலிருக்கே. எப்படியோ எங்களுக்கு சுவாரசியம் குறையாமல் இருந்தா சரி ;-).Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.com