tag:blogger.com,1999:blog-6518471277599907675.post8167339271648405888..comments2023-11-03T20:28:21.281+08:00Comments on மாரனேரி: கண்ணப்பணை தூக்கிலிடலாம், அதற்கு முன்னால்....ஜோசப் பால்ராஜ்http://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6518471277599907675.post-87191180922045741562008-11-29T02:22:00.000+08:002008-11-29T02:22:00.000+08:00//தஞ்சை மாவட்டத்தில் நதிகளால் சூழப்பட்ட ஒரு கிராமத...//தஞ்சை மாவட்டத்தில் நதிகளால் சூழப்பட்ட ஒரு கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஒரு தமிழனின் குரல்...<BR/>//<BR/>எந்த ஊருங்க?நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-54110117910387337082008-11-25T10:30:00.000+08:002008-11-25T10:30:00.000+08:00ரொம்ப நாளாச்சு...ஏதாவது எழுதுண்ணே :)ரொம்ப நாளாச்சு...ஏதாவது எழுதுண்ணே :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-19633386459452477242008-11-11T21:21:00.000+08:002008-11-11T21:21:00.000+08:00நல்ல கேள்விகள்!நல்ல கேள்விகள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-49735248019494928172008-11-10T17:37:00.000+08:002008-11-10T17:37:00.000+08:00( ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குத...( ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குதல் இல்லாத, ஆபாசமில்லாத உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்.) <BR/><BR/><BR/>Kondaikal Vanthu Pathil Kodukkumaa?<BR/><BR/>:((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-79863333266791144712008-11-10T16:26:00.000+08:002008-11-10T16:26:00.000+08:00//தனித்தமிழ்நாடும் வேண்டாம்.. இந்திய தேசியமும் பிட...//தனித்தமிழ்நாடும் வேண்டாம்.. இந்திய தேசியமும் பிடிக்கலை.. இப்படி ரஜினியை விட அதிகமா குழப்பினா எப்படி?//<BR/><BR/>இதுதான் பொருள்:<BR/><BR/>நாங்கள் இந்திய யூனியனை விட்டுப் பிரிய நினைக்கவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிடமிருந்து இயற்கை வளங்களை எமது மாநிலத்துக்கு பகிர்ந்து கொள்வதில் இப்பொழுது காட்டப்படும் பாரபட்சம் தொடருமானால், அதை மைய அரசு கண்டும் காணாமல் இருக்குமானால், நாங்கள் இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும் என்ற எண்ணம் வலுப்படலாம், எதிர்காலத்தில் பிரிந்தும் போகலாம்.<BR/><BR/>எங்களுக்கு பிரிய விருப்பம் இல்ல. சண்டைப் போட விருப்பமில்லை. ஆனா, அதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு. <BR/>உஸ்... அப்பாடா... பிராஸோ போட்டு விளக்கறத்துக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-45545534913252508252008-11-10T15:51:00.000+08:002008-11-10T15:51:00.000+08:00மாரனேரி!உங்களையும் மாற்றிவிட்டதாக கோவி.கண்ணன் அய்ய...மாரனேரி!<BR/><BR/>உங்களையும் மாற்றிவிட்டதாக கோவி.கண்ணன் அய்யங்கார்வாளை ஃபுல் பாயிலுகள் போட்டு தாக்கப் போகிறார்கள் :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-56240613777942046712008-11-10T15:44:00.000+08:002008-11-10T15:44:00.000+08:00நல்ல சிந்தனை. தரமான பதிவு. கருத்துக்களை நான் ஒப்பு...நல்ல சிந்தனை. தரமான பதிவு. கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-36030841550648087262008-11-10T14:13:00.000+08:002008-11-10T14:13:00.000+08:00// நாங்கள் தமிழர்கள் .இந்திய நாட்டில் இந்திய இறையா...// நாங்கள் தமிழர்கள் .இந்திய நாட்டில் இந்திய இறையாண்மையில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு .ஆனால் தமிழன் என்ற அடையாளத்தை இழந்து விட்டு இந்திய இறையாண்மையை கட்டி அழவேண்டிய அவசியம் எமக்கில்லை .<BR/><BR/>மக்களுக்காகத் தான் நாடே தவிர நாட்டுக்காக மக்களில்லை.//<BR/> கலக்கல்.சுரேஷ் ஜீவானந்தம்https://www.blogger.com/profile/00399584660072043495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-25876947657364201882008-11-10T14:10:00.000+08:002008-11-10T14:10:00.000+08:00சுரணை கெட்டதுகள்.சுரணை கெட்டதுகள்.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-28023397758607154902008-11-10T13:52:00.000+08:002008-11-10T13:52:00.000+08:00கொஞ்சம் கொஞ்சமாக தரம் தாழ்ந்துவரும் காங்கிரஸ் தற்ப...கொஞ்சம் கொஞ்சமாக தரம் தாழ்ந்துவரும் காங்கிரஸ் தற்போது பாசிச ஜனதா கட்சியின் இடத்தை பிடிக்க போட்டி போடுகிறது. மும்பை கலவரத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்காமல் விட்டது, ராஜ் தாக்கரே போன்ற ரவுடிகளை வளர்த்து விடுவது, ஒரிசாவில் காவிகளால் நடத்தப்பட்ட படுகொலைகளை வெறுமனே கண்டித்துவிட்டு அஸ்ஸாமில் குண்டு வெடித்தவுடன் மன்மோகன் சோனியா போன்றவர்கள் மறுநாளே ஓடிச்சென்று பார்வையிட்டது போன்றவை காங்கிரஸ் விரைவில் பாசிச ஜனதா கட்சி போல மாறிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-78381404437090277652008-11-10T12:57:00.000+08:002008-11-10T12:57:00.000+08:00இதை சுருக்கமா சொல்லணும்னா..நாங்கள் தமிழர்கள் .இந்த...இதை சுருக்கமா சொல்லணும்னா..<BR/><BR/>நாங்கள் தமிழர்கள் .இந்திய நாட்டில் இந்திய இறையாண்மையில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு .ஆனால் தமிழன் என்ற அடையாளத்தை இழந்து விட்டு இந்திய இறையாண்மையை கட்டி அழவேண்டிய அவசியம் எமக்கில்லை .<BR/><BR/>மக்களுக்காகத் தான் நாடே தவிர நாட்டுக்காக மக்களில்லை.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-2898914120027104992008-11-10T05:33:00.000+08:002008-11-10T05:33:00.000+08:00well saidsangamithrawell said<BR/>sangamithraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-6168033610263210142008-11-10T05:08:00.000+08:002008-11-10T05:08:00.000+08:00அய்யா, தாங்கள் சிங்கப்பூர் குடிமகனா?அல்லது இந்தியக...அய்யா, தாங்கள் சிங்கப்பூர் குடிமகனா?<BR/>அல்லது இந்தியக் குடிமகனா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-76566421956497820132008-11-10T00:26:00.000+08:002008-11-10T00:26:00.000+08:00////அதென்னா வெளிநாட்ல இருக்கிறவனுங்களுக்கு மட்டும்...////அதென்னா வெளிநாட்ல இருக்கிறவனுங்களுக்கு மட்டும் இந்திய தேசியம் கசக்குய்து<BR/>இந்திய பாஸ்போர்ட் தூக்கி போட வேண்டியது தானே? ////<BR/><BR/>கடவு சீட்டு என்பது ஒரு கட்டுப்பாடு. அது சலுகை அல்ல. கடவு சீட்டை தூக்கிப் போட வேண்டுமானால் அதை இந்திய அரசு தான் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்திய அரசுக்கு வேறெந்த கட்டுப்பாடும் விதிக்க உரிமை இல்லை. எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது என்றால் அதற்கு பெயர் சுதந்திரம் அளித்து தனிநாடாக அங்கீகரிப்பதாகும். ஆனால் அது தேசிய கும்மி கோஷ்டிகளுக்கு உவப்பானதல்ல. (நமக்கும் உவப்பானதல்ல என்பது வேறு விஷயம்). இந்நிலையில், இந்திய பிரஜையாயிருப்பதனால் கொண்டைகள் எனக்கு பாபோர்ட் என்னும் சலுகை தருவதாகவும் அதை அவர்களுடைய(?) இந்திய அரசு உடனே பறிக்க வேண்டும் எனவும் கூப்பாடு போடுவது அறிவுகெட்டத்தனமானது மட்டுமல்ல குண்டி கொழுப்பானதும் கூட. இந்திய யூனியனுடன் கருத்து வேறுபாடுகள் மறைந்து தமிழ் தேசிய இன மக்கள் இணைந்து வாழ்வது என முடிவு செய்ததன் காரணமே எந்நிலையிலும் எந்த தேசிய இனமும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட மாட்டாது என 1950 -இல் கண்ஷ்டிடூஷனும், தமிழினம் மொழி சுதந்தரத்தோடு வாழ தடையில்லை என அறுபதுகளில் தேசிய தலைவர்களும் உறுதி அளித்ததுதான். ஆனால் இன்று தண்ணீர் மற்றும் ஏனைய பல விஷயங்களில் அந்த உறுதி மொழிக்கு எதிராக (கண்ஷ்டிடூஷனுக்கு எதிராக) நடந்து கொள்வது கிரிமினல் குற்றம். பாஸ்போட் பற்றி பேசுவது காமெடி. <BR/><BR/>நான் தெரியாமல்தான் கேட்கிறேன்! இந்தியா யாருடையது? ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் பற்றி போதிய அறிவில்லாத முல்லா பேர்வழிகளுடையதா அல்லது கொண்டை தேசியம் பேசும் உண்டக்கட்டி தாலிபான்களுடையதா? இந்திய நாடும் அதன் வளங்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட எல்லாருடையதுமாகும். அது விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்பதும் அதன் சலுகைகளை அனுபவிப்பதும் லீகல் இந்தியனின் கடமையும் உரிமையுமாகும். கருத்துரிமை பற்றி சட்டம் என்ன சொல்கிறது என தெரியாமல் (அல்லது தெரிந்துகொண்டு) விதண்டாவாதம் செய்பவர்களின் பாஸ்போர்ட் என்னும் கட்டுப்பாட்டை நீக்கி சலுகைகளை பறித்து குடியுரிமையை ரத்து செய்யலாம். ஏனென்றால் அது ஒரு கிரிமினல் குற்றமாகும். அதே சமயத்தில் போலி இந்திய தேசியத்தை கேள்வி கேட்பது உரிமையாகும்.<BR/><BR/>திரு பால்ராஜ், <BR/><BR/>பாஸ்போர்ட் பற்றி பேசும் உங்கள் நண்பர் பதிவு எழுதுகிறாரா?மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-6151628151086366952008-11-09T23:48:00.000+08:002008-11-09T23:48:00.000+08:00//வந்துடிச்சா இந்த முகமூடி கும்பல்கள். தைரியமா வந்...//வந்துடிச்சா இந்த முகமூடி கும்பல்கள். தைரியமா வந்து கமெண்ட் கூட போட யோக்கியதை இல்லாத இந்த மூதேவிகள் எல்லாம் கொண்டை மண்டைனு பேசுதுங்க.. இதுங்க எல்லாம் எத்தனை கால் ஜந்துக்கள்னே தெரியாம வருதுங்களே..//<BR/><BR/>இதே முகமூடிக் கும்பல்கள் தானே உங்க போலி தேசியக் கும்மியிலயும் வந்து கும்மியடிச்சானுங்க? அப்ப எல்லாம் மாண்புமிகு கலச்சாரக் காவலர் சஞ்சய் எங்க போயிருந்தாரு? அது எப்டி மாப்ள வெட்கமே இல்லாம ஒரு இடத்துக்கு ஒரு மாதிரி பேசுறீங்க? அங்க எல்லாம் இந்த ஜந்துக்களப் பத்தி ஒருத்தனாச்சும் பேசியிருந்தீங்கன்னா நான் அந்த பெயரில்லாத பின்னூட்டத்தையே தூக்கியிருப்பேன். ஆனா நீ அதச் செய்யாம இங்க வந்து கூவுவ, இப்டி ஒரு பதில போடணும்ணுதான் மாப்ள நான் விட்டு வைச்சேன் அத. இப்டித்தான்யா உங்க தேசியமும் ஒரு மாநிலத்துக்கு ஒரு மாதிரி அர்த்தம் வைச்சுருக்கீங்க. அத முத நிறுத்துங்கஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-85650278070691617382008-11-09T23:38:00.001+08:002008-11-09T23:38:00.001+08:00வாங்க சஞ்சய் மாப்ள, என்னா எழுதிருக்கேன்னே படிக்கா...வாங்க சஞ்சய் மாப்ள, <BR/> என்னா எழுதிருக்கேன்னே படிக்காம சொன்னதையேத்தான் சொல்லுவேன்னு கடிவாளம் கட்டுனக் குதிரையாட்டம் ஓடுற உங்கள என்னய்யா செய்யிறது? <BR/><BR/>தேசியம் வேணாம்ணு எங்க சொல்லியிருக்கோம்? நீங்க சொல்ற போலித் தேசியம் தானே வேணாம்ணு சொன்னேன். அதக்கூட புரிஞ்சுக்காம கிளம்பிட்டீங்களே உங்கள என்ன செய்யிறது? இப்டிதான்யா எதையுமே முழுசா புரிஞ்சுக்காம ஒன்னுகிடக்க ஒன்னு சொல்றதும், செய்யிறதும் சும்மா இருக்க சங்க ஊதிக் கெடுத்துட்டு அங்க குத்துது, இங்க குடையுதுன்னு அலையறது இந்த போலி தேசிய வியாதிகளுக்கு ஒன்னும் புதுசு இல்லையே. <BR/>தாக்கரேக்களுக்கும், சங் பரிவாரங்களுக்கும், எடியூரப்பாக்களுக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல உம்மன் சாண்டிகளும், எஸ்.எம்.கிருஷ்ணாக்களும், ஜெகதீஷ் டைலர்களும், கே.சி.பகத்களும். <BR/>எல்லாரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான். எல்லோரும் போலி தேசியவாதிகள் தான். <BR/><BR/>//தனித் தமிழ்நாடு வேண்டாம்.. சரி.. இந்திய தேசியம் தான் பிடிக்கலையே. அதை எதிர்க்கிறீர்கள் தானே.. அதுவும் சரி.. எதாவது ஒரு விஷயத்தை எதிர்த்தா அதற்கு ஒரு மாற்றுக் கருத்து இருக்குமல்லவா? அது என்ன? //<BR/><BR/>நல்ல கேள்வி, நாங்கள் கேட்பது உண்மையாண தேசியம், உண்மையாண ஒருமைப்பாடு, உண்மையாண இறையாண்மை. உண்மையென்றால் என்ன என்றே தெரியாதவர்களிடம் இத்தனை உண்மையாணவற்றை கேட்டால் பாவம் நீங்களும் எங்க போவீங்க. சரி நீங்க சொல்ற தேசியம், இறையாண்மை, ஒருமைப்பாடுக்கு எல்லாம் முதல்ல அர்த்தம் சொல்லு மாப்ள. நீ சொன்னதுக்கு அப்றம் நம்ம விவாதத்த தொடருவோம்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-22827355190814896482008-11-09T23:38:00.000+08:002008-11-09T23:38:00.000+08:00//எது இந்திய ஒருமைப்பாடு? காவிரியில் நமக்கிருக்கும...//எது இந்திய ஒருமைப்பாடு? காவிரியில் நமக்கிருக்கும் உரிமையை நமக்குத் தராமல் வெள்ளப் பெருக்கின் போது வடிகாலாக மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தரும் கர்நாடகவிடம் பேசவேண்டியது தானே உங்கள் தேசியத்தை?//<BR/><BR/>சூப்பரப்பு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-64173192929347174782008-11-09T23:22:00.000+08:002008-11-09T23:22:00.000+08:00//Anonymous said... Pirichchu menchchutteenga !...//Anonymous said...<BR/><BR/> Pirichchu menchchutteenga !<BR/> Keep it up!<BR/><BR/> Kondaikal Vanthu Pathil Kodukkumaa?<BR/><BR/> -nam//<BR/><BR/>வந்துடிச்சா இந்த முகமூடி கும்பல்கள். தைரியமா வந்து கமெண்ட் கூட போட யோக்கியதை இல்லாத இந்த மூதேவிகள் எல்லாம் கொண்டை மண்டைனு பேசுதுங்க.. இதுங்க எல்லாம் எத்தனை கால் ஜந்துக்கள்னே தெரியாம வருதுங்களே..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-66421552963784736402008-11-09T23:19:00.000+08:002008-11-09T23:19:00.000+08:00மாப்ள, பதிவை முழுசா படிக்க நான் விரும்பலை.. அரைச்ச...மாப்ள, பதிவை முழுசா படிக்க நான் விரும்பலை.. அரைச்ச மாவைத் தான் நீயும் அரைச்சிருப்ப.. கைவலிக்க தேசவிரோதிகளுக்கு போட்ட பின்னூட்டத்தை தான் உனக்கும் போடப் போறேன். புதுசா ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்க ஆசை..<BR/><BR/>தனித்தமிழ்நாடும் வேண்டாம்.. இந்திய தேசியமும் பிடிக்கலை.. இப்படி ரஜினியை விட அதிகமா குழப்பினா எப்படி?<BR/><BR/>தனித் தமிழ்நாடு வேண்டாம்.. சரி.. இந்திய தேசியம் தான் பிடிக்கலையே. அதை எதிர்க்கிறீர்கள் தானே.. அதுவும் சரி.. எதாவது ஒரு விஷயத்தை எதிர்த்தா அதற்கு ஒரு மாற்றுக் கருத்து இருக்குமல்லவா? அது என்ன?<BR/>இந்திய தேசியத்துக்கு மாற்றா என்ன சொல்ல வறீங்க?<BR/><BR/>( உங்களால இந்தியாவுக்கு சம்பந்தம் இல்லாத கண்டதுங்க எல்லாம் வந்து என் நாட்டை கேவலப் படுத்துதுங்க. அதுக்கு ஜால்ரா போடுதுங்க. இந்த மாதிரி கண்டதுங்க எல்லாம் நம்ம நாட்டை அசிங்கப் படுத்த இடம் குடுக்கும் உங்களை எல்லாம் தாக்கரேக்கள் எடியூரப்பாக்கள் சங்க பரிவாரங்கள் கிட்ட புடிச்சி குடுக்கனும்யா )<BR/><BR/>(இந்திய தேசியத்தை ஆதரிப்பவன் தேசியவியாதியா தெரியும் போது அதை எதிர்ப்பவன் தேசவிரோதியாய் தெரிவதில் வியப்பில்லை.. ஆகவே அந்த வார்த்தைக்கு மல்லுக்கு நிக்காம கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு.. வழக்கம் போல அரைச்ச மாவையே அரைக்காத.)<BR/><BR/>( ஒருத்தன் தூக்கிலுடனும்னு ஒரு வார்த்தையை சொன்னாலும் சொன்னான்.. உங்க அழிச்சாட்டியம் தாங்கலைடா சாமி.. எதோ அரசியல் தலைவனோ அரசாங்க அமைப்போ சொன்ன மாதிரி இப்படி கத்தறிங்க.. நல்லா குடுக்கிறானுங்கடா முகம் தெரியாதவங்களுக்கு எல்லாம் வெளம்பரம்.. )Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-38284947172308941972008-11-09T22:10:00.000+08:002008-11-09T22:10:00.000+08:00நல்ல கேள்விபோட்டு தாக்கிடீங்கநல்ல கேள்வி<BR/>போட்டு தாக்கிடீங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-25419207623845076632008-11-09T19:49:00.000+08:002008-11-09T19:49:00.000+08:00//உங்களில் பாவமில்லாதவன் அவள் மேல் முதல் கல்லை எறி...//உங்களில் பாவமில்லாதவன் அவள் மேல் முதல் கல்லை எறியட்டும்”//<BR/><BR/>ஆரம்பத்தில் நீங்கள் கூறியுள்ளது எனக்கு புரிந்தது... கருத்து கிடையாது... ஆனால் மேல் காணும் கடைசி வரி டச்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-47380292203419438162008-11-09T19:16:00.000+08:002008-11-09T19:16:00.000+08:00//நாங்களும் போயிட்டா அப்றம் உங்கள கேள்வி கேட்க ஆளே...//நாங்களும் போயிட்டா அப்றம் உங்கள கேள்வி கேட்க ஆளே இருக்காதுல்ல//<BR/><BR/>இந்த வசனம் நல்லாயிருக்கே!இடத்துக்குத் தகுந்தமாதிரி இணைத்துக் கொள்ளலாம் போல் தெரிகிறது.கண்ணு முழிச்சி கேட்டுகிட்டு இருக்கும்போதே கருத்துக் களவாடும் சிலர் நினைவுக்கு வருகிறார்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-47044657848495548132008-11-09T19:02:00.000+08:002008-11-09T19:02:00.000+08:00Pirichchu menchchutteenga !Keep it up!Kondaikal Va...Pirichchu menchchutteenga !<BR/>Keep it up!<BR/><BR/>Kondaikal Vanthu Pathil Kodukkumaa?<BR/><BR/>-namAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-27022074810580746022008-11-09T17:21:00.000+08:002008-11-09T17:21:00.000+08:00நச்!நச்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6518471277599907675.post-54355932591161012092008-11-09T17:00:00.000+08:002008-11-09T17:00:00.000+08:00சூப்பர்,தேசியவியாதிகள் எல்லாம் குர்தாவைக் காணும் ச...சூப்பர்,<BR/><BR/>தேசியவியாதிகள் எல்லாம் குர்தாவைக் காணும் சட்டையைக் காணூம் என்றூ ஓடிவிடுவார்கள் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com