Author: ஜோசப் பால்ராஜ்
•5:51 PM
அண்ணண் சிங்கை நாதனுக்காக நாளை 27.08.2009 அர்ச்சனை செய்ய வசதியாக பலர் அவரது பெயர் மற்றும் நட்சத்திர விவரங்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அனைவரின் கவனதிற்க்காகவும் இதை பதிவாக வெளியிடுகிறேன்.

முழுப் பெயர் : செந்தில் நாதன்
நட்சத்திரம் : பூராடம்
இராசி : தனுசு.


27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு சிங்கை நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.

உங்களுக்கு விருப்பமான முறைகளில் தொடர்ந்து உங்கள் ப்ரார்தனைகளை செந்தில் நாதன் அண்ணணுக்காக செய்யுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம். Udanz
This entry was posted on 5:51 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 comments:

On Wed Aug 26, 06:03:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நண்பர் சிங்கை நாதன் நலம் பெறுவார்!

நம்பிக்கையுடன் மீண்டு வருவார்!

 
On Wed Aug 26, 06:03:00 PM GMT+8 , வால்பையன் said...

நண்பர் சிங்கை நாதன் விரைவில் குணமடைந்து னீண்டும் பதிவுலகில் வலம் வருவார்!

 
On Wed Aug 26, 06:04:00 PM GMT+8 , நட்புடன் ஜமால் said...

பிரார்த்தனைகள் தொடரும் ...

 
On Wed Aug 26, 06:10:00 PM GMT+8 , சந்தனமுல்லை said...

தகவலுக்கு நன்றி ஜோசப்! நிச்சயம் நல்லதே நடக்கும்!! :-)

 
On Wed Aug 26, 06:12:00 PM GMT+8 , குசும்பன் said...

நல்லது! நல்லபடியாக நடக்க இறைவனை பிராத்திப்போம்.

 
On Wed Aug 26, 06:13:00 PM GMT+8 , நாணல் said...

நமது பிரார்த்தனைகள் தொடரும்.... விரைவில் குணமடைந்துவிடுவார்....

 
On Wed Aug 26, 06:18:00 PM GMT+8 , vasu balaji said...

ப்ரார்த்திப்போம். நல்லது நடக்கும்.

 
On Wed Aug 26, 07:06:00 PM GMT+8 , துபாய் ராஜா said...

நண்பர் திரு.செந்தில்நாதன் சீக்கிரம் நலம்பெற்று வீடு திரும்ப இருக்கும் இடத்திலிருந்து எல்லோரும் செய்வோம் ஒரு கூட்டுப்பிரார்த்தனை.

 
On Wed Aug 26, 07:19:00 PM GMT+8 , கார்க்கிபவா said...

ஜோசப் பாரட்டுகள்..

இப்போதெல்லாம் வேண்டுவதில்லை. ஆனால் இந்த முறை வேண்டிக் கொள்கிறேன்..அவர் நலம் பெற..

 
On Wed Aug 26, 07:26:00 PM GMT+8 , சூர்யா ௧ண்ணன் said...

நிச்சயம் நல்லதே நடக்கும்!!

 
On Wed Aug 26, 07:49:00 PM GMT+8 , சி தயாளன் said...

நல்லது நடக்கும்..நம்பிக்கையுடன் நாளைய பொழுதை எதிர்கொள்ளுவோம்

 
On Wed Aug 26, 09:04:00 PM GMT+8 , *இயற்கை ராஜி* said...

பிரார்த்தனைகள் தொடரும்

 
On Wed Aug 26, 10:07:00 PM GMT+8 , Ravichandran Somu said...

பிரார்த்திப்போம். செந்தில்நாதன் நலமுடன் மீண்டு வருவார்...

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

 
On Thu Aug 27, 02:12:00 AM GMT+8 , அமுதா said...

நலம் பெற பிரார்த்தனைகள்.

 
On Thu Aug 27, 04:04:00 AM GMT+8 , Unknown said...

i pray god to give prosperous life to him

 
On Thu Aug 27, 09:00:00 AM GMT+8 , Anonymous said...

செந்தில்நாதன் குணமடைய ப்ரார்த்தனைகள்

 
On Thu Aug 27, 10:31:00 AM GMT+8 , அது ஒரு கனாக் காலம் said...

எல்லாம் நல்ல படி நடக்க இறைவனை பிரார்த்திப்போம்

 
On Thu Aug 27, 02:58:00 PM GMT+8 , Unknown said...

nalla manam valum nall vallthukal

 
On Thu Aug 27, 03:45:00 PM GMT+8 , துபாய் ராஜா said...

நட்பின்
இதயம் திருந்த
இதயம் திறந்து
இதயம் நிறைந்த
இறையை
இரந்துவோம்.

-----------------

எல்லோர் இதயமும்
‘லப் டப்’ ‘லப் டப்’
என்றே துடிக்கும்.
இணையத்தமிழ்பதிவர்
இதயமெல்லாம் இன்று
‘செந்தில்’ ‘செந்தில்’
என்றே துடிக்கும்.

http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_27.html

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க