Author: ஜோசப் பால்ராஜ்
•2:20 PM
நேற்றைய அறுவை சிகிச்சைக்குப் பின் மயக்கத்தில் இருந்த செந்தில் நாதன் அண்ணண் தற்போது கண்விழித்து விட்டார். அவரது மனைவி சென்று பார்த்துள்ளார்.

உலகெங்கிருந்தும் தங்கள் அன்பையும், வாழ்த்துக்களையும், பிரார்தனைகளையும் தெரிவித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் அன்புடனும், ஆதரவுடனும், மாற்று இதயம் கிடைத்ததும் இதய மாற்று அறுவை சிகிச்சையையும் இதேபோல் வெற்றிகரமாக செந்தில் நாதன் கடந்து முழுமையாக குணமடைவார். தொடர்ந்து உங்கள் உதவிகளையும், அன்பையும், வேண்டுதல்களையும் யாசிக்கிறோம். Udanz
This entry was posted on 2:20 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 comments:

On Fri Aug 28, 02:55:00 PM GMT+8 , சந்தனமுல்லை said...

தகவலுக்கு நன்றி! நிம்மதியாக இருக்கிறது!!

 
On Fri Aug 28, 03:34:00 PM GMT+8 , துபாய் ராஜா said...

நல்லதொரு தகவல். இதுவரை எல்லாம் இனிதாக நடந்தது.இனி நடப்பவையும் எளிதாக நடைபெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.

 
On Fri Aug 28, 04:40:00 PM GMT+8 , *இயற்கை ராஜி* said...

மிக சந்தோஷமான தகவல்.மேலும் நல்லதே நடக்கும்:-)

 
On Fri Aug 28, 06:13:00 PM GMT+8 , ஆ.ஞானசேகரன் said...

மகிழ்ச்சியான விடயம்

 
On Fri Aug 28, 06:15:00 PM GMT+8 , நட்புடன் ஜமால் said...

சந்தோஷத்தகவல் பகிர்வுக்கு நன்றி.

 
On Fri Aug 28, 07:18:00 PM GMT+8 , vasu balaji said...

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

 
On Fri Aug 28, 09:17:00 PM GMT+8 , உண்மைத்தமிழன் said...

நெஞ்சுக்கு நிம்மதி..!

 
On Fri Aug 28, 11:32:00 PM GMT+8 , அறிவிலி said...

wow ... good news

 
On Fri Aug 28, 11:41:00 PM GMT+8 , அன்புடன் அருணா said...

மிக சந்தோஷமான தகவல்...நன்றி.

 
On Fri Aug 28, 11:49:00 PM GMT+8 , hari raj said...

மிகவும் சந்தோஷம், ஹரி ராஜகோபாலன்

 
On Sat Aug 29, 12:12:00 AM GMT+8 , நிலாமதி said...

மகிழ்ச்சியான தகவல். இனியும் நல்லதே நடக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

 
On Sat Aug 29, 12:25:00 AM GMT+8 , கும்மாச்சி said...

நல்லத தகவல்,
அவர் புது இதயத்துடன்,
நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்.

 
On Sat Aug 29, 01:20:00 AM GMT+8 , cheena (சீனா) said...

அன்பின் ஜோசப்

அருமையான நல்ல செய்தி - கடவுளின் கருணை தொடர நல்வாழ்த்துகள்

தகவலுக்கு நன்றி ஜோசப்

 
On Sat Aug 29, 08:54:00 AM GMT+8 , மங்களூர் சிவா said...

மிக சந்தோஷமான தகவல்...நன்றி.

 
On Sat Aug 29, 09:35:00 AM GMT+8 , அ. நம்பி said...

நல்ல செய்தி; எதிர்பார்த்திருந்த செய்தி; மகிழ்ச்சி தரும் செய்தி.

 
On Sat Aug 29, 10:43:00 AM GMT+8 , சி தயாளன் said...

மகிழ்ச்சி

 
On Sat Aug 29, 02:52:00 PM GMT+8 , கோமதி அரசு said...

மாற்று இதயம் கிடைத்து செந்தில்நாதன் நலமுடன்
வாழ வாழ்த்துக்கள்.

செந்தில்நாதன் வாழ்க வளமுடன்.

 
On Sat Aug 29, 08:43:00 PM GMT+8 , Unknown said...

nalla saithi

 
On Sun Aug 30, 03:12:00 PM GMT+8 , நாதாரி said...

வாழ்க வளமுடன்

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க