Author: ஜோசப் பால்ராஜ்
•3:58 PM
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை 3.30 மணிக்கு முடிந்து தற்போது செந்தில் நாதன் அண்ணண் அவர்கள் Post Operative Care Unit க்கு மாற்றப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், எல்லாம் நல்லமுறையில் நடந்துள்ளதாகவும், செந்தில் அண்ணண் நன்றாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

உலகெங்கிருந்தும் அண்ணணுக்காக பிரார்தனைகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் அனைவரின் அன்பாலும், வாழ்த்துக்களாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே இது சாத்தியமாயிற்று. தொடர்ந்து உங்கள அன்பையும், வேண்டுதல்களையும் வேண்டுகிறோம். Udanz
This entry was posted on 3:58 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

46 comments:

On Thu Aug 27, 04:10:00 PM GMT+8 , சந்தனமுல்லை said...

ohh...Thank God!! பிரார்த்தனை செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றி!

 
On Thu Aug 27, 04:11:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

அண்ணனுக்காக வேண்டிக்கொண்ட, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...

 
On Thu Aug 27, 04:14:00 PM GMT+8 , நர்சிம் said...

நற்செய்திக்கு நன்றி தலைவா.

 
On Thu Aug 27, 04:15:00 PM GMT+8 , Radhiga said...

Thank God. I just mailed one of the friends who is in the loop to find out the update.

 
On Thu Aug 27, 04:16:00 PM GMT+8 , அப்பாவி முரு said...

வேண்டுதலை நிறைவேற்றிய மருத்துவர்களுக்கும் நன்றிகள்...

 
On Thu Aug 27, 04:23:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//Radhiga said...
Thank God. I just mailed one of the friends who is in the loop to find out the update.
//

செந்தில் நாதன் அவர்கள் குறித்த தகவல்களுக்காக என்னை எப்போது வேண்டுமாணாலும் தொடர்பு கொள்ளலாம்.

அலைபேசி எண் : +65-93372775
மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com

 
On Thu Aug 27, 04:24:00 PM GMT+8 , ஜோ/Joe said...

வேண்டிக்கொண்ட, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

 
On Thu Aug 27, 04:30:00 PM GMT+8 , Jerry Eshananda said...

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

 
On Thu Aug 27, 04:31:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

இன்னும் 25000 வெள்ளிக்கு மேல் திரட்ட வேண்டிய பணி நமக்கு இருக்கிறது... இனி நம் கவனத்தை மீண்டும் நிதி திரட்டுதலில் திருப்பலாம்...

 
On Thu Aug 27, 04:41:00 PM GMT+8 , அ. நம்பி said...

அன்பர் செந்தில்நாதனுக்குத் திருவருள் என்றும் துணைநிற்கும்.

 
On Thu Aug 27, 04:50:00 PM GMT+8 , கிடுகுவேலி said...

அவர் சீக்கிரமாக குணமடைய என்னுடைய பிரார்த்தனைகளும் இருக்கும்....!

 
On Thu Aug 27, 04:53:00 PM GMT+8 , Unknown said...

செந்தில் விரைவில் குணமடைந்து நம்முடன் கலந்துக்கொள்ள பிரார்த்திக்கிறேன்

 
On Thu Aug 27, 04:59:00 PM GMT+8 , துளசி கோபால் said...

நல்ல சேதிக்கு நன்றி.

 
On Thu Aug 27, 05:07:00 PM GMT+8 , Anonymous said...

ஓவரா பிலிம் காட்டுறீங்களேப்பா. சிவாஜி கணேசன் படம் பார்க்குறமாதிரி இருக்கு.

 
On Thu Aug 27, 05:12:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

நமது நெருங்கிய உறவினர், நண்பர் போல் உணர்ந்து செந்தில் நாதனுக்கு எல்லா வகையிலும் உதவி செய்து,வேண்டிக் கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

 
On Thu Aug 27, 05:12:00 PM GMT+8 , கானா பிரபா said...

விரைவில் குணமடைந்து நம்முடன் கலந்துக்கொள்ள பிரார்த்திக்கிறேன்

 
On Thu Aug 27, 05:14:00 PM GMT+8 , RAMYA said...

அன்பு சகோதரா உங்கள நலமிற்கு இறைவனிடம் இடைவிடாது பிரார்த்தனைகள் செய்து கொண்டிருப்போம் !

நல்ல சேதிக்கு நன்றி.

 
On Thu Aug 27, 05:21:00 PM GMT+8 , Radhakrishnan said...

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, விரைவில் பூரண குணமடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 
On Thu Aug 27, 05:21:00 PM GMT+8 , ஆ.ஞானசேகரன் said...

மகிச்சியான செய்தி... செந்தில்நாதன் நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துகள்

 
On Thu Aug 27, 05:55:00 PM GMT+8 , Unknown said...

வாவ்...சந்தோஷமான செய்தி.....நன்றி பாஸ் :)))))))))))))))0

 
On Thu Aug 27, 05:58:00 PM GMT+8 , துபாய் ராஜா said...

நல்லதொரு தகவல்.

இரத்தமும் சதையும்
கொண்டது
மற்றவர் இதயம்.
இணையநட்பின் கதையை
சொல்லிடும்
உங்கள் இதயம்.
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_27.html

 
On Thu Aug 27, 06:02:00 PM GMT+8 , ☀நான் ஆதவன்☀ said...

சந்தோஷமான செய்திக்கு நன்றிகள் :)

 
On Thu Aug 27, 06:12:00 PM GMT+8 , VANJOOR said...

I AM VERY VERY HAPPY ABOUT SENTHIL'S POSITION NOW AND WISH HIM A SPEEDY RECOVERY.

VANJOOR

 
On Thu Aug 27, 06:40:00 PM GMT+8 , We The People said...

செய்திக்கு நன்றி :)

 
On Thu Aug 27, 07:30:00 PM GMT+8 , குடந்தை அன்புமணி said...

மிக்க மகிழ்ச்சி. செந்தில்நாதன் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்.

 
On Thu Aug 27, 07:33:00 PM GMT+8 , தினேஷ் said...

மிக்க சந்தோஷம் .. விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்

 
On Thu Aug 27, 08:31:00 PM GMT+8 , *இயற்கை ராஜி* said...

Thank God... :-)

 
On Thu Aug 27, 09:01:00 PM GMT+8 , சி தயாளன் said...

மிக்க மகிழ்ச்சி...விரைவில் அவர் பூரண குணமடைந்து திரும்பவேண்டும்..

 
On Thu Aug 27, 09:20:00 PM GMT+8 , கலைக்கோவன் said...

மிக்க மகிழ்ச்சி ...,
பூரண குணமடைய வாழ்த்துக்கள்

 
On Thu Aug 27, 09:39:00 PM GMT+8 , vasu balaji said...

நல்ல செய்தி. மிக்க நன்றி.

 
On Thu Aug 27, 09:44:00 PM GMT+8 , நட்புடன் ஜமால் said...

மிகவும் சந்தோஷம்

வல்ல ஏகனுக்கு நன்றிகள்

 
On Thu Aug 27, 11:07:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மகிழ்ச்சியான செய்தி.முன்பு கூறியதுபோல், முழு குணமடைய இன்னும் ஒர் அறுவை சிகிச்சையை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. இலக்கை அடைய உதவும் கரங்கள் நீளட்டும்.

 
On Thu Aug 27, 11:15:00 PM GMT+8 , Anonymous said...

A great support from the community. Senthilnathan Vazhga Valamudan.

 
On Thu Aug 27, 11:31:00 PM GMT+8 , குடுகுடுப்பை said...

செய்திக்கு நன்றி ஜோசப்

 
On Thu Aug 27, 11:39:00 PM GMT+8 , நிஜமா நல்லவன் said...

வேண்டிக்கொண்ட, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

 
On Thu Aug 27, 11:48:00 PM GMT+8 , Anonymous said...

மேலே இருக்கும் அனானி கமெண்ட் துபாய் பைத்தியத்தின் கமெண்ட் போல இருக்கே....

 
On Fri Aug 28, 12:03:00 AM GMT+8 , Anonymous said...

நீங்க எல்லாரும் சேர்ந்து செந்தில்நாதனுக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செஞ்சுட்டிங்க. அதுமாதிரி இன்னொரு சிகிச்சைக்கும் நீங்க ஏற்பாடு செய்யனும்.

துபாய்ல ஒரு சக பதிவருக்கு உடம்பு சரியில்லாம போயி இப்ப மூளை அவரோட கட்டுப்பாட்டுல இல்லாம போயிருச்சு. கண்டதையும் உளறிட்டுஇருக்காரு. உள்ளூர் அழகிரிலருந்து ஒபாமா வரைக்கும் எல்லார் கூடவும் போன்ல பேசுறேன்னு சொல்லிட்டு இருக்காரு. எப்டியாச்சும் அவருக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யணும். நீங்க எல்லாரும் சேர்ந்து அதையும் செய்யனும் ப்ளீஸ்.

 
On Fri Aug 28, 12:13:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

கமெண்ட் மாடரேசன் செய்ய எனக்கு நேரமில்லை.
தயவுசெய்து அணாணிகள் இந்தப் பதிவில் மோதிக்கொள்ள வேண்டாம். முதலில் வந்து அணாணியாக பின்னூட்டமிட்டவர் யார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் யாரும் அணாணியாக வந்து பதிவின் நோக்கத்தை திசை திருப்ப வேண்டாம்.

அணாணி நம்பர் 1 ஆடுற வரைக்கும் ஆடுங்க. இப்ப உங்கள கண்டுக்க எல்லாம் எங்களுக்கு நேரமில்ல. பொறுமையா நேரம் கிடைக்கிறப்ப விளையாடுவோம்.

 
On Fri Aug 28, 12:14:00 AM GMT+8 , Anonymous said...

/Anonymous said...

நீங்க எல்லாரும் சேர்ந்து செந்தில்நாதனுக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செஞ்சுட்டிங்க. அதுமாதிரி இன்னொரு சிகிச்சைக்கும் நீங்க ஏற்பாடு செய்யனும்.

துபாய்ல ஒரு சக பதிவருக்கு உடம்பு சரியில்லாம போயி இப்ப மூளை அவரோட கட்டுப்பாட்டுல இல்லாம போயிருச்சு. கண்டதையும் உளறிட்டுஇருக்காரு. உள்ளூர் அழகிரிலருந்து ஒபாமா வரைக்கும் எல்லார் கூடவும் போன்ல பேசுறேன்னு சொல்லிட்டு இருக்காரு. எப்டியாச்சும் அவருக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யணும். நீங்க எல்லாரும் சேர்ந்து அதையும் செய்யனும் ப்ளீஸ்./

கண்டிப்பா...நான் என்னோட பிரண்ட் அப்புறம் மெஸ் மேட் எல்லோரும் பணம் அனுப்பிட்டோம்....வந்துச்சான்னு பார்த்து சொல்லுங்க! அவங்க யாருமே பதிவர்கள் இல்லை...பதிவுன்னா என்னன்னே தெரியாது!

 
On Fri Aug 28, 09:12:00 AM GMT+8 , Anonymous said...

மகிழ்ச்சியான செய்தி. அவர் கூடிய சீக்கிரம் பூரண குணமடைய வாழ்த்துகள். உங்கள் அயராத பணிக்கும் ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

 
On Fri Aug 28, 12:03:00 PM GMT+8 , தாரணி பிரியா said...

மகிழ்ச்சியான செய்தி. அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்.

 
On Fri Aug 28, 12:54:00 PM GMT+8 , Unknown said...

nalla saithi nanpar nalam valla vallthugal

 
On Fri Aug 28, 12:58:00 PM GMT+8 , Suresh Kumar said...

மகிழ்ச்சியான செய்தி. அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்.

 
On Fri Aug 28, 04:29:00 PM GMT+8 , Rajesh. said...

How stupid some(anonymus) people are.Ellam avan avan pondatti pillagalukku vandhaa theriyumda.Appa indha maadhiri arai vekkattu comment adippeengala paarpom.

 
On Sat Aug 29, 01:17:00 AM GMT+8 , cheena (சீனா) said...

அன்பின் ஜோசப்

நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை வீண் போகாது - விரிஅவினில் நண்பர் சிங்கை நாதன் பூரண குணமடைவார்.

இன்னும் தேவையான பணத்தினைத் திரட்டும் முயற்சியில் ஈடுபடுக

நல்வாழ்த்துகள்

 
On Sun Sep 13, 07:00:00 PM GMT+8 , கே.பழனிசாமி, அன்னூர் said...

செந்தில்நாதன் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க