Author: ஜோசப் பால்ராஜ்
•8:53 PM
இலங்கை அரசால் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளை தயவு செய்து நம்பவோ பரப்பவோ செய்யாதீர்கள்.

இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்து இதுபோல ஆயிரம் முறை அவரை இது போல் கொன்றுள்ளார்கள் வெறும் செய்தியில் மட்டும். இது சர்வதேச சமுதாயத்தை திசை திருப்பும் ஒரு செயல் என்றே படுகின்றது.

இத்துனை நாள் போராடியவர் இப்போதா தப்பிச் செல்லப் போகின்றார்? யோசிக்க வேண்டிய நேரமிது. அஞ்சலிப்பதிவு எழுதும் நேரமல்ல.

எனவே அனைவரும் அமைதி காப்போம். நல்லதே நடக்க நம்மால் இயன்றவற்றை செய்வோம். Udanz
This entry was posted on 8:53 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On Mon May 18, 09:12:00 PM GMT+8 , தமிழ் said...

சரியான சமயத்தில்
சரியான இடுகை

நன்றி நண்பரே

 
On Mon May 18, 09:43:00 PM GMT+8 , Dr.Sintok said...

தலைவனை யாரும் ஒன்றும் செய்யமுடிட்யாது.....

 
On Mon May 18, 09:47:00 PM GMT+8 , Dr.Sintok said...

தலைவனை யாரும் ஒன்றும் செய்யமுடிட்யாது.....

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க