•12:11 AM
எல்லாரயும் புடிச்ச வலைப்பூ மோகம் என்னைமட்டும் விட்டுடுமா என்ன?
ஆகையால் இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நானும் இனிமே எழுதி தள்ள போறேன்.
படிச்சுட்டு உங்களோட மேலான கருத்துக்களை தவறாம அனுப்புங்க.
நான என்ன தான் சிங்கபூர்ல வேலை பார்த்தாலும், பிறந்த இடத்த மறக்க கூடாது பாருங்க, அதான் மாரனேரினு* என் வலைப்பூவுக்கு தலைப்பு வைச்சுருக்கேன்.
எத்தனையோ பேரு எனக்கு முன்னாடி இதே வேலைய செஞ்சாலும், உடனே நானும் வலைப்பூ களத்துல குதிச்சே ஆகணும்னு என்னைய தூண்டியது சாத்தான்குளம் ஆஸிப் மீரான் அண்ணாச்சி தான். இவரு பிரபல பத்திரிக்கையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகன் , 4 வருசமா, நெல்லை தமிழ்ல ரொம்ப நல்லா எழுதுறாரு. இவரு வலைப்பூவ ( http://www.asifmeeran.blogspot.com/) படிச்சுபுட்டு தான் நானும் கிளம்பிட்டேன்.
இனி யாரவது என்ன அடிகிறதா இருந்தா அண்ணாச்சிய அடிச்சுட்டுதான் என்கிட்டே வரணும். அண்ணாச்சி இப்போ துபாய்ல இருக்காக.
* மாரனேரி.
தஞ்சாவூர் மாவட்டத்துல கல்லணைக்கு பக்கத்துல வெண்ணாற்றங்கரையில இருக்க ஒரு அழகிய கிராமம். அது தான் என்னோட சொந்த ஊர்.
ஆகையால் இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நானும் இனிமே எழுதி தள்ள போறேன்.
படிச்சுட்டு உங்களோட மேலான கருத்துக்களை தவறாம அனுப்புங்க.
நான என்ன தான் சிங்கபூர்ல வேலை பார்த்தாலும், பிறந்த இடத்த மறக்க கூடாது பாருங்க, அதான் மாரனேரினு* என் வலைப்பூவுக்கு தலைப்பு வைச்சுருக்கேன்.
எத்தனையோ பேரு எனக்கு முன்னாடி இதே வேலைய செஞ்சாலும், உடனே நானும் வலைப்பூ களத்துல குதிச்சே ஆகணும்னு என்னைய தூண்டியது சாத்தான்குளம் ஆஸிப் மீரான் அண்ணாச்சி தான். இவரு பிரபல பத்திரிக்கையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகன் , 4 வருசமா, நெல்லை தமிழ்ல ரொம்ப நல்லா எழுதுறாரு. இவரு வலைப்பூவ ( http://www.asifmeeran.blogspot.com/) படிச்சுபுட்டு தான் நானும் கிளம்பிட்டேன்.
இனி யாரவது என்ன அடிகிறதா இருந்தா அண்ணாச்சிய அடிச்சுட்டுதான் என்கிட்டே வரணும். அண்ணாச்சி இப்போ துபாய்ல இருக்காக.
* மாரனேரி.
தஞ்சாவூர் மாவட்டத்துல கல்லணைக்கு பக்கத்துல வெண்ணாற்றங்கரையில இருக்க ஒரு அழகிய கிராமம். அது தான் என்னோட சொந்த ஊர்.